தமிழக மீனவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 தமிழக ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் ஒகஸ்ட் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்....

கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாகவும் சேதன உர உற்பத்தி தொடர்பிலும் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ. எச் கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுடனான சந்திப்பு கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்களின் கோரிக்கைக்கு அமைய கிண்ணியா வலய கல்விப்பணிப்பாளர் இசட். எம். எம்....

காணி சட்டங்கள் தொடர்பான பயிற்சிநெறி

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், காணிகள் தொடர்பான காணிச் சட்டங்கள் மற்றும் அரச காணிகளை கையளித்தல் மற்றும் பகிர்வு செய்வது தொடர்பான பயிற்சிநெறி நேற்று (25) திருகோணமலை மாவட்ட அரசாங்க...

பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவரே சண்முகம் குகதாசன் எம்.பி

ஹஸ்பர் ஏ.எச் மாண்புமிகு இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் நாள் இராஜவரோதயம் ,யோகாம்பிகை இணையருக்கு ஏழு உடன்பிறப்புகளுள் இரண்டாவதாக பிறந்தார். “வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்“...

மண் அகழ்விற்கு அனுமதி வழங்க கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் கணியவள மணல் அகழ்வுகளுக்கான அனுமதியினை சரியானதொரு பொறிமுறையின் கீழ் வழங்குவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய...