கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர்...

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சமாதான...

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு!

நூருல் ஹுதா உமர் இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களமும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 8 ஆவது சர்வதேச ஆய்வு...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் “உள்ளக அலுவல்கள் பிரிவு” உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" இன்று (16) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர்...

டெங்கை ஒழிப்போம், சுத்தமாக இருப்போம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைப்பவனி

நூருல் ஹுதா உமர் "ஒழிப்போம் ஒழிப்போம் டெங்கை ஒழிப்போம் , இருப்போம் இருப்போம் சுத்தமாக இருப்போம்" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்...