முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் அவர்களின் 104-வது பிறந்த நாளை முன்னி்ட்டு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்தினால் நேற்று (15)இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூட பண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு...
நூருல் ஹுதா உமர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான அமர்வு இன்று(16) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்...
( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில்
"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்"
எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 1 மில்லியன் பெறுமதியான 7 பயனாளிகளுக்கான...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டு, இரு நாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை இலங்கை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள்...
கம்பளை, நிதாஸ் மாவத்தை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயம் அடைந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...