வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயு சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்திருவிழாவின் இறுதித்( புதன்கிழமை ) திருவிழாவின் போது ...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் பிரதேச செயலாளர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதன் காரணமாக, பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கணினி அடிப்படையிலான இணையவழி முறைமை...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம் பெற்றது.
மாவட்டத்தில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித-யானை மோதலை தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க...