போராட்டத்தில் குழப்பிய திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரின் செயலாளர்

கஜானா சந்திரபோஸ் ) திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக இன்று (16)அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம், தாயகச் செயலணியினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை...

மன்னார் நகரில் இனங்களுக்கு இடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல்திட்டம்.

( வாஸ் கூஞ்ஞ) 16.06.2025 அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல் திட்டத்தின் கீழ் 15ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ...

கற்பிட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி பிரதேச சபைக்கு 32 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்களை எந்த கட்சியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது. தவிசாளர் தெரிவு...

பாதயாத்திரை விக்கினமின்றி நடைபெற குமுக்கன் காளிகாதேவிக்கு விசேட வனபோஜன பூஜை

(வி.ரி. சகாதேவராஜா) இவ்வருட பாதயாத்திரை எவ்வித பிரச்சினையும் விக்கினமுமின்றி நடைபெற குமுக்கன் காளிகாதேவிக்கு சித்தர்கள் குரல் அமைப்பினர் விசேட வனபோஜன பூஜையை நடாத்தினர். சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில் நேற்று...

திருக்கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற தந்தையர் தினம்!

( வி.ரி. சகாதேவராஜா) சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் காயத்ரி கிராமம் எஸ் வி ஓ அமைப்பினர் தந்தையர் தினத்தை அமைப்பின் தலைவர் நந்தபாலு தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். சமூக தரிசன நிறுவனமும்...