இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 02 தினங்களில் அதாவது நாளை மறுநாள் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை...

சாய்ந்தமருதில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதம்பாவா எம்.பி.யின் முயற்சியில் இழப்பீடு வழங்கி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்த்தினால் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள், தொழில் முயற்சிகள் பாரியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேசிய மக்கள் சக்தியின்...

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில்

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு...

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு!

(பாறுக் ஷிஹான்) இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களமும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 8 ஆவது சர்வதேச ஆய்வு...

தேசிய மக்கள் சக்தி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

(பாறுக் ஷிஹான்) தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு திங்கட்கிழமை(16) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ்...