குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை (20) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகின்றது.
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல்...
( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து மே மாதம் 1 ஆம் புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 49 நாட்களில் இன்று (18) புதன்கிழமை உகந்தமலை முருகன்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் ஏற்பாட்டில்...
( வி.ரி.சகாதேவராஜா)
விஞ்ஞான ஒன்றியம் மட்டு. அம்பாறை அமைப்பின் ஏற்பாட்டில் 4 வது திறன் வகுப்பறை பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று (17) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கிராம புற...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைநேற்று செவ்வாய்க்கிழமை (17) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இளம் வயதில் (...