உகந்தையில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதி காரைதீவு மக்களால் அன்பளிப்பு

( காரைதீவு குறூப் நிருபர் சகா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதியொன்று வரலாற்றில் முதல் தடவையாக நிருமாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. காரைதீவு உகந்தை முருகன் அடியார்கள்...

பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 19 வது தலைவராக லயன் எஸ்.மனோகரன் பதவியேற்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் 19வது தலைவராக பிரபல தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமாகிய லயன் எஸ்.மனோகரன் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் முன்னால்...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பில் பயிற்சிப்பட்டறை..

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பிலான பயிற்சிப்பட்டறை சனிக்கிழமை (26) மட்டக்களப்பு ரிவேரா...

விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி ஏற்பாடுகள் துரிதம்!

வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனிக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதற்கான பழைய மாணவ அணிகளின் பிரதிநிதிகளுடனான தொடர் கலந்துரையாடல் நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய புகழாரம்

பாறுக் ஷிஹான் கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதி ஒன்றில்...