அதிகாலை கோர விபத்து இருவர் பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று, இன்று (23) அதிகாலை இரண்டாவது மைல் கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின் மீது...

யாழில் தென்னை பயிர்ச்செய்கை தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!

தென்னை செய்கையில் வெள்ளை ஈ சேதம் உள்ளிட்ட பூச்சிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. முதல் கட்டம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி யாழ்ப்பாணத்தை...

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் "உலகளாவிய எச்சரிக்கையை" வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தார் தவிசாளர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தார் தவிசாளர். ம.தெ.எ பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களை அழைத்து சபா மண்டபத்தில்...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்தார் தவிசாளர்.

ம.தெ.எ பற்று பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களை அழைத்து சபா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ம.தெ.எ பற்று பிரதேசத்தில் உள்ள ஆலயங்களை அழைத்து...