வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இது தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான பழிவாங்கல் என்றே கருதுகின்றோம் .
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 9 அன்னையர் ஆதரவுக் குழுக்களின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது ஏ.பி.சி. நிலையத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அனுசரணையில்...
வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று நேற்று மாலை நடைபெற்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்....
மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது அது போன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...
அணையா விளக்கு. எமது உயிர்களை ஈவு இரக்கம் இன்றி உயிரோடு புதைத்த செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் போராட்டம் கோட்டைக் கல்லாறு ஒந்தாச்சி மட பாலம் மட்டக்களப்பில் மக்களின் பேராதரவுடன்...