தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

வி.ரி.சகாதேவராஜா) "ஒரு ஆற்றல் மிக்க குடிமகன் ஒரு வெற்றிகரமான நாடு" என்ற அரசாங்கத்தின் விளையாட்டு கொள்கையின் கீழ், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு விளையாட்டு வார நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை...

நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செயலமர்வு

பாறுக் ஷிஹான் வர்த்தக, வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் “காகில்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட் கம்பனி” Cargills (Ceylon) Private...

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஒருங்கினைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமானது முன்னால் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ...

சமூக வலைத்தள வன்முறை தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் ‘சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்களின் விழிப்புணர்வுள் பேரணி இன்று(30) மட்டு தாண்டவன்வெளி தேவாலயத்தின் முன்னாள் ஆரம்பித்து காந்திப்...

சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனியின் ஜனாஸா துபாயில் நல்லடக்கம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) துபாயில் காலமான சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனியின் ஜனாஸா துபாய் அல்கைமா அல்யுலாப் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவரது மைத்துனரும் முன்னாள் அன்ஸார் இப்ராஹிம் தெரிவித்தார். தனது மனைவி சாகிதம் துபாயில்...