( வி.ரி.சகாதேவராஜா)
தீர்க்கப்படாத புகாரா? லஞ்சக் கோரிக்கையா? உடனடியாக அறிவிக்கும்
பிரிவொன்று அம்பாரை மாவட்ட.செயலகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
உள் விவகாரப் பிரிவு (IAU) எனும் பெயரில் பயனுள்ள பொதுச் சேவையை பொது மக்களுக்கு வழங்கும்...
( வி.ரி. சகாதேவராஜா)
புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன .
என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார்.
காரைதீவு சுவாமி...
பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்விசார் திட்டத்தின் கீழ் செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஊடாக பெண்களின் சமூக மற்றும் வாழ்வாதார மேம்படுத்தலை நோக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் ஊடாக...
(வி.ரி. சகாதேவராஜா)
35 வருடங்களாக தமது தொட்டாச்சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜனை சந்தித்து...