பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் முனாஸ் நியமனம்!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிமனையில் இவர்...

மகிழடித்தீவில் சிதம்பரப்பிள்ளையின் வாழும் வசந்தன் நூல் வெளியீடு.

மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த தாந்தியான் சிதம்பரப்பிள்ளை தொகுத்துவழங்கும் வாழும் வசந்தன் நூல்வெளியீட்டுவிழா எதிர்வரும் 03.08 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02மணிக்கு மகிழடித்தீவு  பிரதேச கலாச்சார மண்டபத்தில் தா.சிதம்பரப்பிள்ளை தலைமையில் நடைபெறவுள்ளது. அதிபர் வ.துசாந்தனின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமாகவுள்ள...

இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்க்கு அமைவாக தோண்டப்பட்ட பொது மயானம்!

பாறுக் ஷிஹான் பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலத்திற்க்கு அமைவாக தோண்டப்படும் பொது மயானம் நிறைவடைந்துள்ளது. இன்று(31) முற்பகல் முதல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் மேற்பார்வையில் அம்பாறை...

வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட சாணக்கியன் எம்பி!

வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் நேரடியான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சாலையில் 49 பேரூந்துகளில் 23 பேரூந்துகள் தான்...

சுகாதார துறையில் முஸ்லீம் பெண்களின் கலாச்சார உடையை அகற்றுவது ஏற்க்க முடியாது!

நூருல் ஹுதா உமர் சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள உத்தரவு உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது...