சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது 2024ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 80 பாடசாலைகளின் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை மீளாய்வு செய்து அதற்கான தரங்களை இட்டிருந்தது. அந்த வகையில்...

அம்பாறையில் உள்ளூராட்சி மன்ற தலைவர் தெரிவுக்கான கூட்டம் ஆரம்பம்!

(வி.ரி. சகாதேவராஜா) நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாத 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவு செய்யும்...

உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேர் உள்ளடங்களாக 32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன்...

புத்தளம் அல் – மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ். எச். எம். அஸான் நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பெருக்குவற்றான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ். எச். எம். அஸான் புதன்கிழமை (25) நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...

யாழ் வந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) இன்று (25) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.