நூருல் ஹுதா உமர்
இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் 30 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை குறிக்கும் புதிய இலச்சினை அறிமுக நிகழ்வு...
(க.கிஷாந்தன்)
நோர்வூட் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று காலை 09.00 மணியளவில் நோர்வூட் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜெஹனஸ் பிரான்சிஸ்...
வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுச்சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முதல் நாள் பெரஹெரா நேற்று (26) வியாழக்கிழமை இரவு கோலாகலமாக இடம்பெற்றது.
முதல்...
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த இரு துருவங்கள் நேற்று ஒன்றிணைந்தன.
பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான அப்துல் வாசித்...
பாறுக் ஷிஹான்
தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடுகின்றது.எனவே வாக்களித்த மக்கள் சிந்தியுங்கள். நள்ளிரவில் இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்களது தரப்பினரை...