வி.ரி. சகாதேவராஜா)
இந்திய சீதமிழ் தொலைக்காட்சியின் ஜனரஞ்சக பாடல் நிகழ்வான "சரிகமபா" இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்கையின் அம்பாறை மாவட்ட விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகர் சுகிர்தராஜா சபேசனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட...
மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா நன்றி தெரிவித்துள்ளார்.
கல்முனை கமு/கமு/அஸ்-ஸுஹறா ...
நூருல் ஹுதா உமர்
ஈ.சி.என்.கல்லூரி அனுசரணையில் மைனர் மோட்டிவேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்த சிறுதானியங்களும் மருத்துவ குணங்களும் என்ற தலைப்பிலான செயலமர்வு இன்று மைனர் மோட்டிவேஷன் நிறுவனத்தின் காரியாலயத்தில் இடம் பெற்றது.
நிறுவனத்தின் தலைவர் ஏ.எல்.றமீஸ்...
( வி.ரி.சகாதேவராஜா)
.அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் சேமக்காலை வளாகத்தில் இறந்த ஆத்துமாக்களின் நித்திய இளைப்பாற்றி திருப்பலி நேற்று மாலை(2) இடம்பெற்றது.
திருப்பலியினை சொறிக்கல்முனை...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாணங்களில் கல்வித்துறை தொடர்பான அவதானிப்புச் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரும், நாட்டின் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று முன்தினம் (02)...