நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

அபு அலா கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட புல்மோட்டையைச் சேர்ந்த ரிஷான் என்பவரை நானும், எனது சகோதரரும் கொலை செய்யப்போவதாகவும், அவரை மிரட்டியதாகவும்...

மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மெய்வல்லுனர் சம்பியனாக தெரிவு

நூருல் ஹுதா உமர் இம்மாதம் 18,19ம் திகதிகளில் (18,19.06.2025) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 13 தங்கம்,...

சீனாவில் நடைபெறும் செயலமர்வில் இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவினர் பங்கேற்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வொன்றில் கலந்துகொள்வதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையிலான இலங்கை பாராளுமன்றக் குழுவினர் சீன மக்கள் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். சீன மக்கள்...

அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

க.கிஷாந்தன்) திறந்த வாக்கெடுப்பின் மூலம் 11 வாக்குககளை பெற்று ஐக்கிய மக்கள் சத்தியின் உறுப்பினர் நாகந்தலகே தொன் கபில நாகந்தல அம்பகமுவ ளபிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அம்பகமுவ பிரதேச...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் சாணக்கியன் கோரிக்கை.

“அணையா விளக்கு” மக்கள் எழுச்சி போராட்டத்தின் இறுதி நாளான நேற்றைய தினம், யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்களை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் மட்டக்களப்பு...