ஹஜ் பயிற்சி கருத்தரங்கு தொடர்பாக கல்முனை பிரதேச செயலகத்தில் நிகழ்வு!

பாறுக் ஷிஹான் 2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு கல்முனை பிரதேச செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) இரவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.அஸ்ரப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டு...

இனக்குழுமங்களின் இருப்பைப் பாதுகாப்பவை கலை, கலாசார பண்பாடுகளேயாகும். – கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்

ஒரு இனக் குழுமத்தின் இருப்பைப் பாதுகாக்கின்ற விடயங்களாக கலாசார, பண்பாடு மற்றும் கலைகள் காணப்படுகின்றன. பாரம்பரியமான கலாசார பண்பாடுகள் மருவி கைவிடப்பட்டமைகளே நோய்கள் பிணிகள் அதிகரித்திருக்கின்றமைக்குக் காரணமாகும் என மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கா.சித்திரவேல்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற...

றிஷாட் பதியுதீனால் மாணவர்கள் கௌரவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில் நடைபெற்றுவரும் கெளரவிப்பு நிகழ்வின் (ASSAD INSPIRE AWARDS) அடுத்த...