தென்கிழக்குப் பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியானார் பேராசிரியர் நளீர்

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் தற்போதைய பீடாதிபதி கலாநிதி ஹாரூனின் பதவி காலம் முடிவுற்ற நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட ஒன்றுகூடல் உபவேந்தர் பேராசிரியர்...

33 வருட ஆசிரிய சேவையிலிருந்து மலர்விழி ஓய்வு

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.மலர்விழி செந்தில்வண்ணன் 33 வருடகால அரச ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். தனது ஆசிரியர் சேவைக்காலத்தில் கிட்டத்தட்ட சுமார் 21 வருட காலம் காரைதீவு...

கஞ்சாவுடன் இருவர் கைது!

பாறுக் ஷிஹான் ஒரு தொகை கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் வியாழக்கிழமை (31)...

கிரிக்கெட் போட்டியில் சம்மாந்துறை பிரதேச சபை அணி சாம்பியன்!

நூருல் ஹுதா உமர் "ஒரு ஆற்றல் மிக்க குடிமகன், ஒரு வெற்றிகரமான நாடு" என்ற அரசாங்கத்தின் விளையாட்டு கொள்கையின் கீழ், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு, சம்மாந்துறை...

சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய புகழாரம்

நூருல் ஹுதா உமர் கல்முனை சட்டத்தரணிகள் சங்க ஒன்று கூடலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருடனான சந்திப்பும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் தலைமையில் அக்கரைப்பற்று தனியார் விடுதியில்...