சம்மாந்துறை பேருந்து தரிப்பிடம் புனர் நிர்மாணம்!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் முன்பாக உள்ள, பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பேருந்து தரிப்பிடம், மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு அமைய புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இந்தப் பணிகள், சம்மாந்துறை பிரதேச சபை...

கணவனின் கவனயீனத்தால் பலியான பெண்!

(க.கிஷாந்தன்) கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....

சித்தானைக்குட்டி சுவாமிகளது 74 ஆவது குருபூசை விழா நாளை

சித்தருள் சித்தர் சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74 ஆவது குருபூசை விழா நாளை 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெறவிருக்கிறது. சுவாமி மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி மடாலயத்தில்...

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டு வைபவம்!

வி.ரி.சகாதேவராஜா) மாகாண நன்கொடை (PSDG) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் 4ம் கட்ட சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில்...

திருக்கோவில் பிரதேசத்தில் காணிக் கச்சேரி !

(வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேசத்தில் காணி உத்தரவு பத்திரமற்றவர்களுக்கு உரிமம் வழங்குவதை பரிசீலிக்கும் காணிக் கச்சேரி நேற்று முன்தினமும் நேற்றும் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச...