காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு !

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று...

காரைதீவு பிரதேசசபை மீண்டும் தமிழரசு வசம்!

(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவுப்பிரதேசபையின் தவிசாளர் உதவித் தவிசாளர் தெரிவுக் கூட்டத்தின்போது தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் சுப்பிரமணியம் பாஸ்கரன் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதன்படி காரைதீவு பிரதேசசபையின் 4வது தேர்தலில் 5வது தவிசாளராக சு.பாஸ்கரன் 8...

சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதிப் பாலத்தை நவீன பாலமாக மீள அமைக்க நடவடிக்கை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாலத்தை நவீன மயப்படுத்தப்பட்ட பாலமாக அமைப்பதற்காக அதன் மதிப்பீட்டு அறிக்கையினை பெறுவதற்கான வேலைத்திட்டம் நேற்று (25) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட...

ஐ நா மனித உரிமைகள் ஆணையக அதிகாரியை செம்மணிக்கு அழைத்த தாயக செயலணியினர்

(கஜனா சந்திரபோஸ் ) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரியை தாயகச் செயலணி உறுப்பினர்கள் சந்தித்து மகஜர் கையளித்து செம்மணிக்கு விஐயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...

தந்தை செல்வாவின் தலை துண்டிக்கப்பட்டது.

( வாஸ் கூஞ்ஞ) 15.06.2025 மன்னார் நகர் மத்தியில் மிகவும் கம்பீரமாக காட்சி அளித்து வந்த தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி பிடித்தலின் எதிரொலியே இது...