நிந்தவூரில் கோழி இறைச்சி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை!

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (23) இடம் பெற்றது. நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான்,...

தம்பலகாமத்தில் உள்ளூர் உற்பத்தி சந்தைப்படுத்தல்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் மாதாந்த சந்தை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (24) இடம் பெற்றது. சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும்...

கஞ்சிக்குடிச்சாறில் மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் பூர்த்தி

அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக நடாத்த அனைவரும் முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகிய மழைவீழ்ச்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கட்டுமுறிவில் அதிகபட்சமாக 74 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளது!! கட்டு முறிவு பிரதேசத்தில் இன்று (24) திகதி காலை 8.30 முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக...

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி காலிறுதி போட்டிகள் தொடங்கியது !

நூருல் ஹுதா உமர் மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல்...