பொத்துவில் தொகுதி இணை அமைப்பாளராக மீண்டும் உபதவிசாளர் வினோகாந்

வி.ரி.சகாதேவராஜா) ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணைப்பாளராக மீண்டும் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வெள்ளையன் வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ...

“திரி – நாதம்” இன்னிசை நிகழ்வு மற்றும் “வாத்யாபிமானி” விருது வழங்கல் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "திரி - நாதம்" இன்னிசை நிகழ்வு மற்றும் "வாத்யாபிமானி" விருது வழங்கல் - 2025 மட்டக்களப்பில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில்...

காத்மா காந்தி தேசிய கௌரவ பட்டம் வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றது!

( வி.ரி.சகாதேவராஜா) இந்தியாவின் சிற்பி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு தின தேசிய கௌரவ பட்டம் வழங்கும் விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக...

தலைக்கவசம் அணிய பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்!

( வி.ரி.சகாதேவராஜா) வீட்டிலிருந்து புறப்படும் போது தலைக்கவசம் அணிவதற்கு முதலில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் . இவ்வாறு காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட ஆர்....

இன்று சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா “தேச அபிமானி ஊடகவிபூஷணம் ” பட்டம் வழங்கி கௌரவிப்பு

( நமது நிருபர்) பிரபல சிரேஸ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை மருதமுனையில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு தேசிய கௌரவ பட்டமளிக்கும் விழாவில்...