கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் 1- 0 என்ற அடிப்படையில் வெற்றி

பாறுக் ஷிஹான் அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக் கிண்ணம் 2025 சுற்றுத்தொடரில் பத்தாவது போட்டியின் போது கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியுள்ளது.குறித்த சுற்றுத்தொடரில்...

நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர் சமுதாயம் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை கொண்ட சமுதாயமாக இருக்க வேண்டும்

ஹஸ்பர் ஏ.எச்_ கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உலக இளைஞர் தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு இளம் தொழில் முயற்சியாளர்களை வணிகத்திற்காக...

கல்முனை மாநகர சபை நிர்வாகம் தொடர்பில் நற்பிட்டிமுனையிலிருந்து காலிமுகத்திடலுக்கு கடிதம் அனுப்பிய அப்துல் கபூர்

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபையினால் நகரத்தை அழகு தாவரங்களை பூச்சாடிகளில் வைத்து அதிக செலவில் அழகுபடுத்த மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டம் ஒழுங்கான திட்டமிடலும் மேற்பார்வையும் இல்லாத காரணத்தினால் தாவரங்கள் வாடி, வதங்கி...

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு எதிராக அமைதிவழி போராட்டம்

பாறுக் ஷிஹான்- வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு எதிராக அமைதிவழி போராட்டம் ஒன்றினை இன்று(21) அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர். சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக வன ஜீவராசிகள் திணைக்களம்...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவருடன் கிண்ணியா நகர சபை தவிசாளர் சந்திப்பு

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம் .மஹ்தி அவர்களின் தலைமையிலான குழுவினருக்கும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் Khaled Nasser Al Ameri அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு...