யாழில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் - அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுவதாக குருநகர் பொலிஸாருக்குக்...

தம்பிலுவிலில் கார்ப்பட் வீதி அமைப்பு

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் பிரதான வீதி புதிதாக கார்ப்பட் இடப்பட்டு வருவதைக் காணலாம். படங்கள் . வி.ரி.சகாதேவராஜா

சமூகமே ஒன்றிணைந்து உறுதியான முடிவு எடுத்தால் மட்டுமே போதை பிரச்சனை குறைவடையும்

நூருல் ஹுதா உமர் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் தேசிய வேலைத்திட்டத்தின் பணிகளை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலும் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் அதனோடு இணைந்ததாக சமூக பாதுகாப்பு,...

தாண்டியடி விளையாட்டு மைதானத்தில் இம் முறை மாவீரர் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு வவுணதீவு தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாடுகள் தாண்டியடி துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினால் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாண்டியடி துயிலுமில்ல அமைந்துள்ள பூமியில் விசேட அதிரடிப்படை முகாம்...