சாய்ந்தமருது பகுதியில் வெள்ள அபாயத்திற்கான அவசர களவிஜய நடவடிக்கைகள் தீவிரம்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் சுகாதார குழுவினரால் வெள்ள அபாயத்துடன் தொடர்பான சிறப்பு களவிஜயம் இன்று 2025.11.25 மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தாழ்நிலப்...

மட்டக்களப்பில் செயற்கை நுண்ணறிவு பயிற்சிநெறி செயலமர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விதாதா உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை வழிகாட்டுதலின் கீழ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன் தலைமையில் மாவட்ட விதாதா...

வானிலை முன்னறிவிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2025 நவம்பர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. காற்று : மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசந்துறை, மன்னார் மற்றும்...

5 பேரை கடித்த பூனை இறந்த நிலையில் மீட்பு!

பாறுக் ஷிஹான் வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரை கடித்த நிலையில் இறந்த சம்பவம் ஒன்று கல்முனை பகுதியில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட...

தாழமுக்கத்தால் மீண்டும் பாரிய கடலரிப்பில் திருக்கோவில் பிரதேசம்!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்திலே கடல் அரிப்பினால்...