அரைகுறை வேலைத்திட்டங்களினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாக கல்முனை காணப்படுகின்றது. கல்முனையை டுபாயாக மாற்றுவேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மார்தட்டி பேசி பேசி இன்று...

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுக்கான விருது வழங்கல் நிகழ்வு

எப்.முபாரக் கடந்த வருடம் 2024, ஐப்பசி மாதத்தில் " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப் பொருளில் பொதுநூலகங்களால் வாசிப்புமாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பொதுமக்கள்,...

வெருகல் பகுதி காணிகளை உரிமை கோரும் வனத்துறையினர்

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் இன்று (2025.11.24 ) நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை முன்மொழிவின் பொழுது ஆற்றிய உரை மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே;...

திருமலையில் கறுப்பு துணியால் கண்களை கட்டி இளைஞர்கள் போராட்டம்!

திருக்கோணமலையை சேர்ந்த இளைஞர்களால் இன்றைய தினம் (24) மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஒன்று காலை 9.40 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர...

கிண்ணியா காக்காமுனை கோழி முட்டை கரச்சை வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை

ஹஸ்பர் ஏ.எச்_ கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குக்பட்ட காக்காமுனையையும் கோழி முட்டை கரச்சையையும் இணைக்கும் வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அப்...