அரசின் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ‘இலங்கையர் தினம்’ நிகழ்ச்சி திட்டத்திற்கு பூரண ஆதரவு!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இருக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென...

காரைதீவில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது அவதார தின விழா

“பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா“ நிகழ்வுகளின் ஓரங்கமாக காரைதீவு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினர் ஏற்பாடு செய்த சுவாமியின் 100 வது அவதாரதின தெய்வீக நகர்உலா இன்று...

கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் விசேட தேவையுடையோரை ஊக்குவிக்கும் கலைப் போட்டி

நூருல் ஹுதா உமர் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கலை மற்றும் கலாச்சார போட்டி சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத்தின்...

சம்பூரில் 500 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு..!

( அ . அச்சுதன் ) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு மூதூர் கிழக்கு - சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்றது. மூதூர் கிழக்கு...

கம்போடியா மாநாட்டில் உரையாற்றிய காரைதீவு மாணவி!

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா) தென்கிழக்கு ஆசியா பல்கலைக்கழகமும் ஆங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து சிறப்பிக்கும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடார வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்ட கடாரம் கொண்டான் சிறப்பு மாநாடு (1024 -2025) நேற்று சனிக்கிழமையும்...