தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராக நியமனம்

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மகளிர் மேம்பாட்டு கள உதவியாளராகப் பணியாற்றி வரும் முஹம்மத் அஸாத் நஸ்ரின் திலானி அவர்கள், அரச அங்கீகார மொழிபெயர்ப்பு பரீட்சையில் சித்தியடைந்து, நேற்றைய தினம் மாவட்ட பதிவாளர் முன்னிலையில்...

முழுநாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ம்-தென்கிழக்கு பல்கலைகழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ்

பாறுக் ஷிஹான் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடுமுழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழக...

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தின் வருடாந்த திருவிழா முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தின் வருடாந்த திருவிழா முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான துறைசார் அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது கிழக்கிலங்கையில்...

மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர பிரிவில், திராய்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு ஒல்லாந்தர்...

திருகோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான கிரிக்கட் உபகரணங்கள் இலங்கை கிரிக்கட் சபையின் ஏற்பாட்டில் திருகோணமலைகுளக்கோட்டன் மண்டபத்தில் வைத்து இன்று (20) வழங்கி வைக்கப்பட்டன. "இலங்கை கிரிக்கட்டின் தேசிய பாதை திட்டத்தின்...