திஸ்ஸ வித்தியாலயத்திற்கு ரூ.28 மில்லியன் மதிப்புள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண நிதியிலிருந்து ரூ.28 மில்லியன் செலவில் திருகோணமலை திஸ்ஸ வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (19) கிழக்கு மாகாண ஆளுநர்...

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இரா. சாணக்கியன் கூறியுள்ள விடயம்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது இன்று (19) கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பல கேள்விகளை விடயதான அமைச்சரிடம்...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

பாறுக் ஷிஹான் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 அந் திகதி வரை விளக்கமறியலில்...

தொற்றா நோய் தொடர்பில் புதிய விழிப்புணர்வு முன்னெடுப்பு!

ஹஸ்பர் ஏ.எச் தம்பலகமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை பொதுமக்களுக்கான தொற்றா நோய் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு கப்பல்துறை வைத்தியசாலை மருத்துவர்களினால் இன்று...

ஹெரிடேஜ்​ மருதமுனை” ​​மருதமுனையின் பாரம்பரிய வரலாற்றை பாதுகாக்க புதிய இணையத்தளம்!

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ், முஜீப் சத்தார், மு.அ.அ.அ. முஸ்அப்) இலங்கையின் கிழக்கு மாகாண புராதன ஊர்களில் ஒன்றாக இருந்து வருகின்ற மருதமுனையின் வரலாற்றுப் பாரம்பரியத்தை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும் "ஹெரிடேஜ் மருதமுனை" (HERITAGE MARUTHAMUNAI)...