சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி ஆபத்தான நிலையில்!

சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி இடிந்து விழக்கூடிய அபாயநிலையில் உள்ளதாக நகராட்சி மன்ற உபதவிசாளர் தெரிவித்தார். சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தை கட்டடதொகுதி மற்றும் நகர்புறங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற விளம்பரப்பலகைகள் தவிசாளரின் ஆலோசனைக்கு...

நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கைதாகி விடுதலை!

நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இராஜகிரிய - கலபலுவாவ பகுதியில் நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை...

2026 முதல் அமுலுக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான கிழக்கு மாகாண விழிப்புணர்வு கலந்துரையாடல்

2026 முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து மாகாண, வலயம் மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் தொடரின் கிழக்கு...

மகிழ்ச்சிப் பூங்கா திறக்கப்பட்டது.

(ஏறாவூர் நிருபர்) கடந்தகால போர்ச்சூழலினல் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தி பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்பினை ஏற்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு- களுவன்கேணி கரையோரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மகிழ்ச்சிப் பூங்கா ...

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு

பாறுக் ஷிஹான் சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் இன்று (12)...