அட்டாளைச்சேனையில் ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் ஆலம் குளம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட...

நகர அபிவிருத்தித் திட்டம் – 2025: துறைசார் தலைவர்களுடன் கலந்துரையாடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில், பொத்துவில் லாஹுகல பிரதேசத்தின் நகர அபிவிருத்தி தொடர்பாக துறைசார் பணிப்பாளர்கள், தலைவர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல் (19) புதன் கிழமை பொத்துவில் பிரதேச சபை நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்...

ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் வீதி புனரமைப்பு முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம வீதிகளைப் புனரமைக்கும் செயற்றிட்டம் (18) ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை...

ஓட்டமாவடி சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்

நூருல் ஹுதா உமர் கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் போது, ஐக்கிய...

மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி முன்னெடுப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு என்பன நேற்று (19) புதன்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணி் மனையின் தொற்றா நோய் பிரிவு ...