சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கிலங்கை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பக்க்ஷ மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் முப்பதாம் தேதி (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது...

புகையிரத்தில் மோதுண்டு பலியான யானை!

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரத வண்டியில்...

வெள்ளத்தால் துரைவந்தியமேடு கிராமம் முற்றாக துண்டிப்பு?

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பொழிந்து வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்முனை நாவிதன்வெளி பெருநிலப்பரப்பை இணைக்கின்ற கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது. இதனால்...

ஆர்கலி கவிதை நூல் வெளியீட்டு விழா!

(ஹஸ்பர் ஏ.எச்) திருகோணமலை தமிழ் அமுதம் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் உ . சதுர்த்திகா எமுதிய ஆர்கலி கம்யூனிசமும் காதலும் என்ற கவிதைநூல் வெளியீட்டு விழா 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப . 3.30 மணிக்கு...

தம்பலகாமம் பிரதேச சாகித்திய விழா நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெய கௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, கிழக்கு மாகாண கலாசார...