( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஒழுங்கமைப்பில் "ஆதித்தி" கைத்தறி நிறுவனத்தின் அனுசரணையில் பொதுப்போக்குவரத்து வசதி குறைந்த...
வி.ரி.சகாதேவராஜா)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தாலுக்கு இன்று அம்பாறை மாவட்டம் காரைதீவில் போதுமான ஆதரவில்லை.
அங்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கின....
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், மட்டக்களப்பின் நகர்ப்புறம் உட்பட சகல பகுதிகளிலும் வழமையான நிலையே நிலவுகிறது.
பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்ப நாளாகிய இன்று (18) மாணவர்களின்...
பாறுக் ஷிஹான்-
தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு-தபால் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டு
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு...