கலகொடாத்தா ஞானசார தேரர் அவர்கள் நேற்றைய தினம் 19.11.2025 திருகோணமலைக்கு வருகை தந்து வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு பௌத்த சின்னங்களை அங்கு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி நெறியானது (EDP) சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய...
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இன்று கரையொதுங்கிய...
வி. ரி.சகாதேவராஜா)
உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து அடிமைகளாக இருப்போம் என நினைத்தீர்களா..?
அந்த சங்கிலிகள் உடைபட்டுள்ளன அவற்றை உடைத்தே தீருவோம்.
மலையக மக்களே இந்த எதிரிகளை தெளிவாக அடையாளம் காண வேண்டியது...