ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை...
மாவட்டங்களிலும் இன்று (11) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வடமேல் மாகாணத்தின் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S....
(வி.ரி.சகாதேவராஜா)
இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கல்லடி இ.கி.மிஷன் குருகுலம் ஏற்பாடு செய்த குரு பூர்ணிமா தின நிகழ்வுகள் இராமகிருஷ்ண திருக்கோவிலில் இன்று (10) வியாழக்கிழமை காலை முதல் சிறப்பாக நடைபெற்றது. .
இந் நிகழ்வு இலங்கை...
( வாஸ் கூஞ்ஞ) 10.07.2025
மன்னார் மாவட்டத்தில் சனத் தொகையில் அதிகரித்துள்ள கிராமங்களில் பேசாலை பகுதியும் ஒன்றாகும். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் அற்ற நிலையாகவே தொடர்ந்து காணப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச சபை...