வாழைச்சேனை ஆதார மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று வாழைச்சேனை ஆதார மருத்துவமனைக்கு ஒரு குறுகிய ஆய்வு விஜயத்தை மேற்கொண்டார். மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மருத்துவமனையின் தற்போதைய நிலை...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஒன்றுகூடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்திக்கான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (08) இடம்...

கிழக்கு மாகாண ஆளுநாின் பங்கேற்புடன் கல்லடியில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் முன்னெடுப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண ஆளுநாின் ஆலோசனைக்கு அமைவாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை தொடா்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி கடற்கரையினை சிரமதானம் மூலம் சுத்தம் செய்யும் நிகழ்வு ...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இருந்து பதவி உயர்வு பெறும் 5வது அதிகாரி

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் வட மாகாண கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று பதவி உயர்வு பெற்றுள்ளார். அரச சேவை ஆணைக்குழு இந்நியமனத்தினை வழங்கி உள்ளது. இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவை...

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ. சிவராஜா!!

நூருல் ஹுதா உமர் திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று (09) சிவராஜாவுக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார். திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு...