யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் இன்று (16) மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் காணப்படும்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்...
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட கணித விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் இப் பாடசாலை அதிபர் சா.கிருபைராசா தலைமையில் இன்று (16.08.2025) சனிக்கிழமை காலை 9.30...
வரலாற்றுச் சிறப்பு மிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2025 வருடாந்த எசல பெரஹெரவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றிரவு கலந்து கொண்டார். புனித கலசத்தை யானை மீது...
எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையிலான இலங்கை தமிழ் அரசுக்...