வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி நாளை ( 16 ) சனிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
பழைய மாணவர்
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கின்ற இம்...
பாறுக் ஷிஹான்
கல்முனையைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் பொறியியல் நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக (SEUSL) பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் ஒருமித்த ஆதரவுடன் தெரிவாகியுள்ளார்.
இந்தத் தெரிவு, 2025...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இன்று நமது நாடு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. சர்வதேச சவால்கள், பொருளாதார சவால்கள் மற்றும் சமூக ரீதியான சவால்கள் உட்பட பல சவால்களை எதிர்கொண்டு வருவதனால்,...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில் இன்று (15) வெள்ளிக்கிழமை காலை ...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
“இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” எனும் கருப்பொருளில் கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அரசியல் கட்சிகளுடன் நலிவுற்ற சிறுபான்மை குழுக்களுடைய அரசியல் பங்குபற்றுதலுக்கான சவால்கள் மற்றும் அவர்களது...