மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆங்கில தின வலயமட்டப் போட்டிகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆங்கில தின வலயமட்டப் போட்டிகள் இன்று(07.07.2025) திங்கட்கிழமை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலாயத்தில் இடம்பெற்றன. வலய ஆங்கிலபாட இணைப்பாளர், ஆசிரிய ஆலோசகர் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய காரியாலயத்தில் சரஸ்வதி சிலை நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதி பங்களிப்புடனான செயல்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய காரியாலயத்தில் சரஸ்வதி சிலை நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(07.07.2025) வலயக்கல்விப் பணிப்பாளர்...

அம்பாறை மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச். கலனசிறி பதவியேற்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி இன்று (07) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். அனைத்து மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்தின்...

டிவிஷன் 03 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி : உஹன யை வீழ்த்தி இரு இன்னிங்ஸிலும் வென்றது கல்முனை ஸாஹிரா !

நூருல் ஹுதா உமர் இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்ட டிவிஷன் 03 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடாத்தப்பட்டது. இதில் கல்முனை ஸாஹிரா...

நாவலர் அதிபர் கணேசுக்கு பிரியா விடை

வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலய அதிபர் கந்தையா கணேஷ் நேற்று ஓய்வு ஓய்வு பெற்றதை முன்னிட்டு நேற்று பாடசாலையில் பிரியாவிடை வைபவம் நடத்தப்பட்டது. பாடசாலை சமூகம் நடத்திய பிரியா விடை வைபவத்தில்...