ஆறு இலட்சத்தை வீடு தேடிச் சென்று வழங்கிய மாவட்ட அரச அதிபர்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு என்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நேரில் சென்று பண உதவி வழங்கிய மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனஎன்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் லியோன்சனின் வீட்டிற்குச் நேரில்...

வடக்கில் அனுஷ்டிக்கப்படும் கர்த்தாலிற்கு ஆதரவளிக்க காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் நேற்று இடம்பெற்றது. இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய...

ரயிலில் மோதி ஒருவர் பலி!

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண்...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மற்றும் வடக்கு...

நேரம் வந்துவிட்டது — மாற்றத்தின் பாதையில் நாம் ஒன்றிணைவோம் !

இன்று நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிப்பது மக்களின் குரல். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் தெருக்களில் எழும் கோஷங்கள் — இவை வெறும் கோபத்தின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல. இது மக்களின் துயரம், நம்பிக்கையிழப்பு, மற்றும் மாற்றத்துக்கான...