சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது பாடசாலை மாணவன் மாயம்!

க.கிஷாந்தன்) ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஆறு பாடசாலை...

திருகோணமலை அலைஸ் கார்டன் தாக்குதலுக்கு எதிராக TDHA கடும் கண்டனம் தெரிவித்து அரசின் தலையீட்டை கோருகிறது

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை அலைஸ் கார்டன் தாக்குதலுக்கு எதிராக TDHA கடும் கண்டனம் தெரிவித்து அரசின் தலையீட்டை கோருகிறது திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் (TDHA) தலைவர் குமார் ஜெயகுமரன் அவர்களின் தலைமையில், சமீபத்தில்...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவு...

வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்த பாதுகாப்பு ஏற்பாடு

பாறுக் ஷிஹான் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் ...

வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு

பாறுக் ஷிஹான் தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான இன்று( 08) 'வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து தடுப்பு தினம்' கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...