சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் (09) மதியம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில்...

செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும்

செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும் அல்லது விடின் இதற்கான நீதி கிடைக்காது. இன்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போது 09.07.2025. சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன்...

வட மாகாண கல்விப் பணிப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம்

( வி.ரி.சகாதேவராஜா) வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய...

எருவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு! நடந்தது என்ன?

எருவில் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்றைய (09) தினம் காலை தீ மிதிப்பு பக்தி பூர்வமாக நடைபெற்றது. கடந்த 20250.07.03ந் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமான 2025ம் ஆண்டுக்கான திருச்சடங்கானது பகல் பூசை, இரவு பூசை...

புது டில்லியில் இலங்கை இளம் அரசிய தலைவர்களின் சிறப்பு மாநாடு ;

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இளம் அரசியல் தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாடு எதிர்வரும் 14ம் திகதி புது டில்லியில் ஆரம்பமாகவுள்ளது. அதன் ஒரு அங்கமாக நேற்று(8) இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடல் ஒன்று இலங்கையின்...