ஹர்த்தாலுக்கு அழைப்பு திருகோணமலையில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 18ம் திகதி திங்கட் கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து திருகோணமலை நகரிலும் துண்டுப் பிரசுர விநியோகம் இன்று (16)இடம் பெற்றது. இதனை இலங்கை தமிழரசு கட்சியின்...

முஸ்லிம்களிடம் ஹர்தலுக்கு உதவி கேட்கும் தமிழரசு கட்சி, முஸ்லிம் விரோத செயல்களை கை விட முன்வர வேண்டும்

நூருல் ஹுதா உமர் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த அழைப்பை யேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை ஆதரிக்கும்...

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப அலுவலரின் அபார சாதனை!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில், சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வரும் எஸ்.எம்.எம். ஜிஃப்ரி, பீம் வளைவளவு அளவீட்டு கருவி (Deflection of Beam Apparatus)...

கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

பாறுக் ஷிஹான்- மீன பிடிக்க குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை - கல்முனை பிரதான வீதிக்கு...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) பலத்த் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சில இடங்களில்...