தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது தொடர்பில் வெளியாகிய சுற்றறிக்கை!

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை...

திருகோணமலை கடின பந்து மகளிர் அணி விடுக்கும் வேண்டுகோள்

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை நகரில் புதிதாக கடின பந்து மகளிர் அணி உருவாக்கப்பட்டு தற்போது பயிற்சி பெற்று வரும் நிலையில் தங்களுக்கான வெளி இடங்களுக்கு சென்று பூரணமான விளையாட்டு துறையில் ஈடுபாடு காட்ட உதவி...

கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக், மாவட்டத்தின் A தர கழகங்களுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் கல்முனை ஐக்கிய சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில்...

இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கைது-கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை மாவட்டம்...

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைதான மூன்று சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் இரண்டு மோட்டார் சைக்கிள் மூலம் போதைப் பொருட்களை கடத்திய நிலையில் கைதான மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குபட்ட அட்டாளைச்சேனை...