அமெரிக்க சர்வதேச பல்கலைக் கழகத்தில் கல்முனை றோட்டரியினால் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச கற்கை நெறிகள்.

வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பில் இயக்கிவரும் அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தில் கல்முனை றோட்டரிக்கழகத்தின் அனுசரணையில் வசதி குறைந்த பதினேழு மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு கற்கை நெறிகள் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டன. 2025/26 ம் வருட புதிய தலைவர்...

நேற்று சிறப்பாக நடைபெற்ற அன்னை ஸ்ரீ சாரதாதேவியார் திருக்கோயில் கும்பாபிஷேகம் !

வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. . 40 வருடங்களின் பின் நடைபெற்ற இக்...

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

வாகன விபத்தில் சிறுவன் பலி!

ருத்திரன் மட்டக்களப்பு - பதுளை பிரதான வீதியில் உறுகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஏழு வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் 06.07.2025 பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். உறுகாமம் பிரதேசதைச்சேர்ந்த புவனேஸ்வரன் கபிஷேக...

இன்று முதல் தொண்டர் படையணி களத்தில்.. திருக்கோவில் பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் இன்று (7) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குவதால் இன்று முதல் ஐம்பது பேர் கொண்ட...