தென்கிழக்கு பல்கலையில் தொழில்முனைவோருக்கான செயலமர்வு!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கூட்ட மண்டபத்தில், 2025.08.12 ஆம் திகதி “உங்கள் தொழில்முறை பிராண்டை உருவாக்குவது: CV, LinkedIn & தொழில் வலையமைப்பு மூலம் வெற்றியடைவது”என்ற தொனிப்பொருளில்...

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கல்முனை பொலிஸார் பின்வரும் விடயங்களை...

திங்கள் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மட்டக்களப்பு விஜயத்தை முன்னிட்டு, செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்ட விரோத சமூக செயற்பாடுகளுக்கு நீதி கோரும் அகிம்சை வழி கவன ஈர்ப்பு போராட்டம் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு...

காஸா ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம் !

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அல் ஜெஸீரா வலையமைப்புக்காக காஸாவிலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர் அனஸ் அல் ஷரீப் உட்பட ஐவர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா...

தென்கிழக்குப் பல்கலையில் நில பராமரிப்பு வளநிலையம் அங்குராப்பணம்

பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நில பராமரிப்புப் பிரிவுக்கு நீண்டகாலமாக நிலவிய கட்டிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நில பராமரிப்பு வளநிலையக் கட்டிடத் தொகுதி செவ்வாய்க்கிழமை(12) பல்கலைக்கழக உபவேந்தர்...