மாகாண மட்ட சம்பியனாக தெரிவாகிய குளக்கோட்டன் பாடசாலை

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/குளக்கோட்டன் பாடசாலை மாணவர்கள் வலைப் பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்து மாகாண மட்ட சம்பியனாக தெயிவு செய்யப்பட்டமையை அடுத்து கௌரவிப்பு வீதி ஊர்வலம்...

NECC இன் 100 நாள் செயல்முனைவின் 12வது நாள் இன்று

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவின் பன்னிரண்டாவது நாள் கவனயீர்ப்புப் போராட்டமானது மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காண்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது. "சமூகப் பிரச்சினைகளும் - சமஸ்டி முறையிலான தீர்வுகளும்" என்ற...

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கல்முனை பொலிஸார் பின்வரும் விடயங்களை...

இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று சிறந்த கிளையாக காரைதீவு தெரிவு!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் சிறந்த இலங்கை வங்கிக் கிளையாக காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது . கிழக்கு மாகாணத்திலுள்ள "பி" மற்றும் "சி" தர இலங்கை வங்கிக் கிளைகளிடையே நடத்தப்பட்ட...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு!

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் தலைமையில் ...