காலி முகத்திடலில் பதற்றம்!

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று (04) மதியம் துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் சென்றபோது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பொது சுகாதாரப்...

யாழில் மீட்க்கப்பட்ட பெரும் தொகை கஞ்சா!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில் நேற்றிரவு (03) 11:30 மணியளவில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடற்படையினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் கிடைத்த...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (5) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மேலும், ஊவா மாகாணத்திலும்,...

மது போதையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சாரதிக்கு சிறை!

மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாடசாலைப் பேருந்து சாரதிக்கு கந்தளாய் தலைமை நீதிவான் நீதிமன்றம் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. எல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சாரதிக்கே இவ்வாறு சிறைத்...

தேர் கலசம் விழுந்ததில் ஒருவர் மரணம்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம்...