நாளை நாட்டின் பல பகுதிகளில் மழை!

நாளை (11) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப் படவில்லை _

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப் படவில்லை என்ற தகவல் மிகவும் கவலை அளிக்கிறது. கிழக்கு மாகாண ஆளுநர் இது விடயத்தில் உடன் நடவடிக்கை...

பா.அரியநேத்திரன் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம்

திரு. வொல்க்கர் ரோக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் பணிப்பகம் பொருள்: 05 ஆம் திகதியிட்ட தங்கள் பதிலுக்கான செயல் முற்றுவிப்பு - இலங்கையில் இடம்பெற்ற...

காலி மீன்பிடி துறை முகத்தில் தீப்பிடித்த படகுகள்!

காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும்...

சிறப்பாக இடம்பெற்ற காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா

(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மஹோற்சவ தீர்த்தோற்சவம் அலங்கார காவடிகளுடன் ஊர்வலமாகச் சென்று நேற்று (9) சனிக்கிழமை காரைதீவுக் கடலில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25...