அம்பாறை மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல நியமனம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல தனது கடமைகளை கடந்த சனிக்கிழமை (28) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறையில்...

யாழ் பல்கலையில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் பண்பாட்டு மகாநாடு!

இரா.துரைரத்தினம் ) உலகளாவிய ரீதியில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அனைத்துலக தமிழ் பண்பாட்டு மகாநாடு திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாபன் தலைமையில்...

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தையொட்டி நிகழ்வு

பாறுக் ஷிஹான் தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும்- அப்துல் அஸீஸ் இணைப்பதிகாரி ...

தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன் புதிதாக உள்நுழைந்த மாணவர்கள்

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 2025 ஜூலை மாதம் 1ஆம் திகதி...

இன்று கதிர்காமத்தில் யானையின் உதவியுடன் பாரம்பரிய பந்தலிடும் நிகழ்வு

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் கதிர்காமம் பெரிய கோவிலில் வருடமொருமுறை ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம். இன்று (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அங்கு பாரம்பரிய நிகழ்வுகளான...