கொள்கலன் விபத்து ஒருவர் பலி!

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில், சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை...

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை...

மாவடியில் தேரோட்டம் இன்று

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி மகோற்சவத்தின் தேரோட்டம் இன்று (8) வெள்ளிக்கிழமை பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்றபோது.... படங்கள். வி.ரி. சகாதேவராஜா

நாளை உகந்தமலை முருகனுக்கு ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்

வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை 09ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது. தீர்த்தம் ஆடுவதற்காக தற்போது சுமார் ஆறாயிரம்...