எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறியும் வழிகாட்டல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்...
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக எம்.எச். நாசர் நியமிக்கப்பட்டுள்ளார்
இவர் 2018ம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நேரடி...
( வி.ரி. சகாதேவராஜா)
கதிர்காமத்தில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தானது வீதியை விட்டு விலகி வீதியின் அருகே நின்ற மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று அதிகாலை...
மக்களை திசைதிருப்ப நினைக்கும் விசமிகள். பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஒதுக்கப்பட இவ் நிதியானது மக்களின் வேண்டு கோளுக்கிணங்க என்னால் திட்ட முன்மொழியப்பட்டு பிரதேச செயலகம் மூலமே விநியோகிக்கப்பட்டது. ஆனால் இதனை பல ஊடகங்களில் பொய்யான...
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச வைத்திய முகாம் ஒன்றை நடாத்தினர்.
உகந்தமலை நுழைவாயிலில் இருந்து காட்டுப்பாதையில் பயணிக்கும்போது தரிக்கும்...