சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்திலுள்ள 32 முன்னணி அணிகள் கலந்து கொண்ட டைட்டன்ஸ் சீசன் – 6 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 29.06.2025 அன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு...
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்வி அபிவிருத்திக்கான போரம் (EDF) ஏற்பாடு செய்து நடத்திய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வாழ்த்தி அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் போரத்தின்...
ஹஸ்பர் ஏ.எச்_
ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்ட காலமாக புரையோடி போய்க் கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும்
அவர் நாட்டை விட்டு...
( வாஸ் கூஞ்ஞ) 29.06.2025
தற்பொழுது நாட்டில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதிகரிக்கப்பட்டு வருவதால் பலர் கொல்லப்பட்டும் காயங்களுக்கு உள்ளாகி வருவதும் கண்கூடான காட்சிகளாக காணப்பட்டு வருகின்றன.
இவற்றை கவனத்திற் கொண்ட மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும்...