நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு போராட்டம்

பாறுக் ஷிஹான் நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத...

நாடாளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்!

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும்...

கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வைத்து அரசியல் செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது!

இன்றையதினம் பாராளுமன்ற ஒத்திவைக்கும் பிரேரணை நேரத்தில் 05.08.2025 , முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிர்ணயத்தைக் கோரி தனிநபர் பிரேரணையை முன்வைத்தபோது நான் ஆற்றிய உரை,...

அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் தலைமையில் அனர்த்த முகாமைத்து பிரதிப்பணிப்பாளர் சான்...

மட்டக்களப்பில் வாய் புற்றுநோய் பரிசோதனை முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி இ. உதயகுமார் ஏற்பாட்டில்...