இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (29) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும்,...

மற்றுமோர் மீன் பிடி படகு விபத்திற்க்குள்ளானது!

தங்காலை பரவி வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்த நெடுநாள் படகொன்று மீண்டும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் மீன்பிடி படகில் 6 மீனவர்கள்...

யாழ் சாவகச்சேரியில் திருட்டில் ஈடுபாட்ட இருவர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட 4 நீர்ப்பம்பிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர் பாடசாலை, ஆலயம்,வீடு என மூன்று இடங்களில் நீர்ப்பம்பிகள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர்களால்...

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான...

காணாமல் போன மீனவர்களில் ஒருவர் மீட்பு!

விபத்தில் சிக்கிய மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவர் படகில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதன்படி, மீனவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது....