சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தையொட்டி நிகழ்வு

பாறுக் ஷிஹான் தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும்- அப்துல் அஸீஸ் இணைப்பதிகாரி ...

கல்விக்கு வறுமை தடையில்லை!

(வி.ரி.சகாதேவராஜா) வறுமையைக்காரணங்காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது. உண்மையில் வறுமை கல்விக்கு தடையில்லை என்பது இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். இவ்வாறுபிரதம அதிதியாக கலந்துசிறப்பித்த சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்தார். சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை...

போலி டொலர்களுடன் ஒருவர் கைது!

ஆறு போலி டொலர் நாணயத்தாள்களுடன் மினுவாங்கொடை பொலிஸாரால் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (01) பிற்பகல் மினுவாங்கொடை நகரில் உள்ள ஒரு...

‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல்

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் திங்கட்கிழமை (01) மாலை கல்முனை இருதயநாதர்...

கடலரிப்புக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள்!

பாறுக் ஷிஹான் கல்முனைப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்கெதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக. எடுக்குமாறு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினர் அம்பாரை மாவட்ட...