“சமூக மருந்தகங்களின் கையேடு” நூல் வெளியீட்டு நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உணவு மருந்துகள் பரிசோதகர் என்.தேவநேசனின் தொகுப்பில் உருவான "சமூக மருந்தகங்களின் கையேடு" நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரிவின் உணவு மருந்துகள் பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பௌர்ணமி கலை விழா நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து கலைகலாச்சார குழுவின் ஏற்பாட்டிலும் குழுத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான தயாளராசா தரணிராஜ் அவர்களின் தலைமையிலும் தமிழ்...

இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தினால் ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பில் பயிற்சி நெறி!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் (ICMPD) புலம்பெயர் தகவல் மையத்தின் (MIC) ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி இன்று (08) திகதி மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்றது. இந்...

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபையினை மீண்டும் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண...

சட்டவிரோத சபாத் இல்லங்களை பொத்துவில் பிரதேச சபை மூடிவிட முன்வர வேண்டும்

நூருல் ஹுதா உமர் சிவில் அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் விரல் நீட்டிக்கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிகளுக்கும், ஆன்மீக தலைமைகளுக்கும் எம் எல்லோருக்கும் இருக்கிறது. முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து பேசி அன்னாசியில்...