கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

நூருல் ஹுதா உமர் 1971 யில் மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை (2025) 54 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை...

“வாக்குறுதி வாக்காகவே இல்லாமல் செயலாக மாற்றுவோம்”மக்கள் காங்கிரஸ் !

நூருல் ஹுதா உமர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான...

வேலையற்ற பட்டதாரிகளை வீதியிலேயே வைத்திருக்கும் அரசு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் வேலையின்றி இன்னும் வீதிகளிலயே காத்திருக்கின்றனர். தேர்தல் காலத்தில் இந்த...

களுதாவளையில் சிறப்பாக நடைபெற்ற கோபாலரெத்தினத்தின் மணிவிழாவும் நூல் வெளியீட்டு விழாவும்

(வி.ரி. சகாதேவராஜா) கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார மண்டபத்தில்...

ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் வளாகம் துப்பரவு!

கல்முனை ஸஹ்ரியன் 90's குழுவினரால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் வளாகம் (08) வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டதுடன் பள்ளிவாசல் காரியாலயத்துக்கு முன் சில பூமரக் கன்றுகளும் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. (எம்.எஸ்.எம்.ஸாகிர்)