3,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டு பிடிப்பு!

பெருநாட்டில் 3,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 1970 அடி உயரத்தில் உள்ள மறைப்பகுதி மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் கட்டடங்களை கொண்டு பழங்கால நகரத்தை...

நைடா காரியாலயங்களில் தேசிய ரீதியாக முன்னெடுப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான "இலங்கையை சுத்தமாகவும், பசுமையாகவும், மற்றும் சுகாதாரமாகவும் மாற்றுதல்" எனும் வேலைத்திட்டம் மூன்றாம்நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழுள்ள 09 நிறுவனங்களும் அகில இலங்கை ரீதியாக 311...

இன்று சுவாமி ஜீவனானந்தர் பாலர் விளையாட்டரங்கு திறந்து வைப்பு

( வி.ரி சகாதேவராஜா) மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர் விளையாட்டரங்கு இன்று (5) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . இலங்கை ராமகிருஷ்ண மிஷன்...

வெல்லாவெளியில் கிளீன் ஸ்ரீலங்கா

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி தொழிற்பயிற்சி நிலையத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள 311 தொழிற்பயிற்சி நிலையங்களில். கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வெல்லாவெளி நிலைய பொறுப்பு அதிகாரி தலைமையில்...

அமெரிக்காவில் வெள்ளப் பெருக்கு 24 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள...