இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...

முன்னாள் அமைச்சர் வீட்டில் துப்பாகிச்சூட்டில் மரணமானவர்க்கு நீதி வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பிரசன்னத்துடன் இன்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு சார்...

நிருவாக உத்தியோகத்தர் விஸ்றுல் வஜிதா அரச சேவையிலிருந்து ஓய்வு

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நிருவாக உத்தியோகத்தராக பணியாற்றிய மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.விஸ்றுல் வஜிதா 32 வருடங்கள் அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

44kW சோலார் மின்சார திட்டத்தின் உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட 44kW திறன் கொண்ட சோலார் மின்சார திட்டத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ்...

75 ஆண்டுகள் வெற்றி வரலாறு நடை பவனி விபுலத்தால் ஒன்றிணைந்துயர்வோம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும்

பாறுக் ஷிஹான் விபுலத்தால் ஒன்றிணைந்துயர்வோம் எனும் தொனிப்பொருளில் விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75 ஆண்டுகள் வெற்றி வரலாறு நடை பவனி சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர்...