கோமாரி உச்சிமலை வீதி நிர்மாண பணிகள் ஆரம்பித்து வைப்பு

பாறுக் ஷிஹான் பொத்துவில் பிரதேச சபையின் PSDG-2025 வேலை திட்டத்தின் கீழ் கோமாரி உச்சிமலை வீதியின் நிர்மாண பணிகள் இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமான...

அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு !

மாளிகைக்காடு செய்தியாளர் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஒருங்கிணைப்பில் ஜூனியர் தமிழனின் “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலய 28 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தரம் ஐந்து மாணவர்கள் கலந்து...

மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன்பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான...

இன்று முதல் தொண்டர் படையணி களத்தில்.. திருக்கோவில் பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் இன்று (7) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியதால் இன்று முதல் ஐம்பது பேர்...

கதிர்காமம் கண்டு கொள்ளாத பிரதான கொடியேற்றம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய பிரதான இந்து முறைப்படியான கொடியேற்றம் தெய்வானை அம்மன் ஆலயம் மற்றும் சிவன் ஆலயத்தில் கடந்த மூன்றாம் தேதி காலை சிறப்பாக இடம்...