வாழைச்சேனை பரி.யோவான் ஆலயத்தின் 100 வது ஆண்டு விழா நிகழ்வு

ருத்திரன் வாழைச்சேனை பரி.யோவான் ஆலயத்தின் 100 வது ஆண்டு விழா நிகழ்வுகள் யாவும் ஆலய குரு முதல்வர் அருட் பணி பி.தயாழன் தலைமையில் சர்வமத குருமார்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் முதல் நிகழ்வாக...

பின்தங்கிய திராய்க்கேணி மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

( காரைதீவு சகா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), திருக்கோவில் வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய திராய்க்கேணி வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை...

கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு!

கிண்ணியா நகர சபையின் மீன் சந்தை வருமானம் தனிப்பட்டவர்களினால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார். கிண்ணியா நகர சபையில் இன்று (12)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு...

சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் முகமாக விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் முகமாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று...

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன்

ஊடகவியலாளரும், சமூக செயற்பாடாளருமான நூருல் ஹுதா உமர் நேற்றிரவு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும். இந்த தாக்குதல், ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை குறைக்கும் ஒரு...