போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது!

பாறுக் ஷிஹான் அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிசார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற...

“திரி – நாதம்” இன்னிசை நிகழ்வு மற்றும் “வாத்யாபிமானி” விருது வழங்கல் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "திரி - நாதம்" இன்னிசை நிகழ்வு மற்றும் "வாத்யாபிமானி" விருது வழங்கல் - 2025 மட்டக்களப்பில் வெகு விமர்சையாக இடம் பெறவுள்ளது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில்...

மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் மாவீர்களுக்கு அஞ்சலி!

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபை அமர்வு ஆரம்பத்தின் போது...

மாகாணசபை தேர்தலை நடாத்த பயப்படும் அரசு!

மாகாண சபைத் தேர்தலை நடாத்த பயப்படும் அரசு...! நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 19.11.2025 . அமைச்சர் மகிந்த ஜயசிங்ஹ அவர்களே , முதலில் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள்; அதன் பின்னர் மாகாண சபைகள்...

தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட பயிற்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்கவீனமுற்ற நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோர்களின் தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான...