மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் ஆளுமை விருத்தி செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக பண்டாரவளை மற்றும் பதுளை. பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் 13,14 ,15 ஆம் திகதிகளில் மாணவர்களுக்கான ஆளுமை விருத்தி திட்ட செயற்பாடுகள்...

மட்டக்களப்பில் போதைப்பொருள் முற்தடுப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு Clean Srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் நிதி அனுசரணையுடன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாரளுமன்ற அலுவல்கள் அமைச்சும், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியன இணைந்து மட்டக்களப்பு...

மல்லிகைத்தீவு அ.த.க.பா.வில் பவளவிழா மாணவர்கள் கௌரவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின் தலைமையில் நடைபெற்றது. கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரிசையில்...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் புகழ்பெற்ற இராஜதந்திரியான கிஷோர் மஹ்பூபானி இடையே விசேட சந்திப்பு!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான திரு. கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று இன்று (19)...

இனவாத அரசியலை முடிவுக்கு வருவோம்!

வடக்கு – கிழக்கை “தமிழர் தாயகம்” எனக் கூறி அரசியல் செய்யும் சாணக்கியனின் கூற்று மிகப்பெரும் இனவாதத்தையும், நாட்டைப் பிளக்கும் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது என்று ஐக்கிய காங்கிரஸின் செயலாளர் சப்வான் சல்மான் தெரிவித்தார். தமிழரசு...