கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஸ்மார்ட் போர்ட் வழங்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு "ஸ்மார்ட் போர்ட்" கையளிக்கும் சிறப்புவிழா இன்று(12) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீ...

அஸ்-ஸுஹரா பாடசாலைக்கு நீர் தாங்கி வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் கமு /அஸ்-ஸுஹரா பாடசாலையின் நீண்டகாலத் தேவையான நீர் தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று (12 ) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும்,...

பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம்

பிரதேச செயலக பழந்தோட்ட பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் - 2025 எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக பூசை நிகழ்வுகளானது ...

முள்ளாமுனையில் உள்ள நெற் கொள்வனவு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விவசாய அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இணைப்பாளர் கிறிஸ்ணகோபால் திலகநாதன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணி தலைவி வணிதா செல்லப்பெருமாள் உள்ளிட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்...

இன்று பழந்தோட்ட பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக பூசை நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர் தலைமையில் ...