மட்டக்களப்பிற்கு பெருமை தேடிக்கொடுத்த சிறுவன். வாழ்த்திய சாணக்கியன்!

கல்விக்கு எதுவுமே தடையில்லை என்பததற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஒரு மாணவன்தான் லக்ஸ்மன் லியோன்ஷன். மட்டக்களப்பை சேர்ந்த இவர் சமீபத்தில் வௌியான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 9 ஏ சித்திகளைப் பெற்று தனது தாய்,...

கிழக்கில் கல்லோயா நீர்ப்பாசனத் மறுசீரமைப்புத் திட்டத்தை ஆரம்பித்தமைக்கு விவசாயிகள் நன்றி பாராட்டு

எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கில் கல்லோயா நீர்ப்பாசனத் மறுசீரமைப்புத் திட்டத்தை ஆரம்பம் செய்தமைக்காக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான...

சுவசக்தி விசேட தேவையுடைய அமைப்பின் உறுப்பினர்களுக்கும் சர்வ மத குழு உறுப்பினர்களுக்குமிடையில் நல்லிணக்க சந்திப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச சர்வ மத குழு உறுப்பினர்களுக்கும் மாவனெல்ல பிரதேச சுவசக்தி விசேட தேவையுடைய அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நல்லிணக்க சந்திப்பொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாவனெல்ல பிரதேச...

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட வொலிபோல் போட்டியில் மாமாங்கேஸ்வர் வித்தியாலயம் இரண்டாம் இடம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண பாடசாலை மட்ட வொலிபோல் போட்டிகள் இவ் வருடம் அம்பாறையில் மாவட்டத்தில் இம்மாதம் 04,05,06 திகதிகளில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.சேனாநாயக தேசிய பாடசாலையில் இடம்பெற்ற மாகாண பாடசாலை...

முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில் துறவற நூற்றாண்டு விழா!

வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 19 ஆம், 20...