தமிழ் மக்களின் பிரச்சினைகளை பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை 19.08.2025ம் திகதி பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்ரர் ஹவுசில் பிராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து உரையாடியிருந்தார். இதன் போது...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரிக்கு விஜயம்.

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய (20) தினம் பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும்...

தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடத்திய இறுதிச்சுற்றில் கலை கலாசார பீட “வாக்புரி அணி அதிரடி வெற்றி!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடாத்திய “விவாதச் சமர் – 2025” போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் கௌரவிப்பு விழா, 2025.08.18 ஆம் திகதி திங்கட்கிழமை...

தீர்வின்றேல் தொடர் போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் முனாஸ்.

நூருல் ஹுதா உமர் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள்...

கல்முனையில் அறுவடை நிய்யத் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், நாகூர் ஆண்டகை தர்கா நம்பிக்கையாளர் சபை மற்றும் இறைவெளி கண்ட விவசாய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அறுவடை நிய்யத் நிகழ்வு" (17) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்,...